Monday, 29 May 2017

கண்ணதாசன்

கண்ணதாசனை ஒரு கிருஸ்தவர் கேட்டார்: ஏன் நீங்கள் இந்து மதத்தையே உயர்த்தி சொல்லுகிறீகள். மற்ற மதமெல்லாம் தாழ்வா என்று.
அதற்கு கண்ணதாசன் சொன்ன பதில்: நான் என்மனைவி அழகாக இருக்கிறாள் என்று சொல்லுகிறேன்.
நான் மற்றவர் மனைவி அழகில்லை என்று சொல்லவில்லையே. எனது மனைவியை அழகாக இருக்கிறாள் என்று நான் சொல்ல கூடாதா?

No comments:

Post a Comment