Thursday, 29 April 2021

சுஜாதா

சுஜாதாதான் தனக்கு சிறுகதை எழுதுவதற்கான வழிமுறைகளை சொல்லித் தந்தார் என பாலகுமாரன் கூறினார். அது என்ன?

சுஜாதா:கதையை முதல் வரியிலேயே ஆரம்பித்து விடுங்கள். இதுதான் நான் அவருக்கு சொன்னது. வேறொன்றுமில்லை

No comments:

Post a Comment