ஒரு காலத்தில் யானைக்கு பருத்த கண்கள் இருந்தன.அதிகம் சாப்பிடுவதாக கடவுளிடம் மற்ற உயிரினங்கள் முறையிட..யானை அதை கண்டுகொள்ளவில்லை. உடனே கடவுள் அம்பெய்தி யானையை குருடாக்கிவிடுகிறார்.
கண் இல்லாததால் ஒரு புழு தன் கண்களை கொடுக்கிறது.மறுநாள் கண்ணை திருப்பிக்கேட்டதற்கு காலால் நசுக்கி கொன்றுவிட்டது.
"நன்றி மறந்தவர்கள் எப்போதும் குரூரமாகவே நடந்து கொள்கின்றனர்"
-நாட்டுப்புற கதை
No comments:
Post a Comment