Wednesday, 12 April 2017

25வருடங்களுக்கு முன்

👉 25 வருடங்களுக்கு முன் 👈
.
👉 1. செருப்பு அருந்தால் தைத்து போட்டுக் கொண்டோம்..!👈
.
👉 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி அழைப்பாள்..!👈
.
👉 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து உடுத்தி கொண்டோம்..!👈
.
👉 4. முதல் நாள் கூட்டு பொறியல் ரசம் சாம்பாரை சுண்ட செய்து பழங்கஞ்சியுடன் பருகினோம்..!👈
.
👉 5. எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன்..!👈
.
👉 6. ரயில் பயணத்திற்கு புளிசாதமும் எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம்..!👈
.
👉 7. பெரும்பாலும் பேருந்தில் தான் போனோம்..!👈
.
👉 8. பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக இருந்தனர்..!👈
.
👉 9. இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்..!👈
.
👉 10. பாடல்களின் வரிகள் புரிந்தன..!👈
.
👉 11. காதலிப்பவர்களுக்கும் உறவுகளுக்கும் கடிதங்கள் எழுதினோம்..!👈
.
👉 12. ரஜினி கமல் 'பொங்கல்' 'தீபாவளி' க்ரீடிங்க்ஸ் கிடைத்தது..!👈
.
👉 13. உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா பார்த்தோம்..!👈
.
👉 14. காணும் பொங்கலுக்கு உறுவுகளை பார்த்தோம்..!👈
.
👉 15. திருடனை பிடிக்க ஊரே ஓடியது..!👈
.
👉 16. பாம்பு அடிக்க பக்கத்து வீட்டு மாமா வந்தார்..!👈
.
👉 17. பக்கத்து வீட்டு பெரியவர்களுக்கு பயந்தோம்..!👈
.
👉 18. கல்யாணத்திற்கு உறவுகள் இரண்டு நாள் முன்னரே வந்தனர்..!👈
.
👉 19. எல்லாவற்றையும் விட காலை பொழுதுகள் ரம்மியமாக இருந்தது, சுவாசிக்கவும் யோசிக்கவும்.👈
.
👉  முன்னேற்றம் என்ற பெயரில் நல்லவற்றை தொலைத்தோம்..! 👈
👉  இன்று என்ன தான் உலகம் நவீனமயம் ஆனாலும் தொலைந்த வசந்தகாலத்தை இன்று யாராலும் மீட்க முடியாது...! 👈

No comments:

Post a Comment