நஞ்சு எனில் நஞ்சாகவே கொடுங்கள். நீரில் மோரில் வேண்டாம். ஒன்றுடன் ஒன்று கலப்பின் ஒவ்வாமை எனக்கு.
- கல்யாண்ஜி
No comments:
Post a Comment