ஐன்ஸ்டீனிடம் குழந்தைகள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் சொன்ன பதில்களும் சுவாரசியமானது.
"சொர்கத்திலிருந்து நொடிக்கு 32 அடி வேகத்தில் கீழே விழும் சாத்தான், ஒன்பது இரவு ஒன்பது பகல் என பயணப்பட்டால் அதற்கான விதி என்ன? என எழுப்பும் கேள்வியாகட்டும்,
"நீங்கள் இன்னுமா உயிரோடு இருக்கிறீர்கள்? நீங்கள் 18 ம் நூற்றாண்டு ஆள் என்றுதானே நினைத்திருந்தேன்" என ஒரு சிறுவன் கேட்டதாகட்டும்..
ஐன்ஸ்டீனின் நையாண்டி பதில் அற்புதம்
தூக்கம் கடந்த வாசிப்பு தொடர்கிறது
பி. ஏ. கிருஷ்ணன் எழுதிய "இந்தியாவும் உலகமும்" உடன் நேற்றைய இரவு # சிவ. தினகரன்
No comments:
Post a Comment