💥ஆயிரம் பக்க நாவலை எழுதியவர்களைக் காட்டிலும் சிலவரிக் கவிதைகள் எழுதியவர்கள் பரவலாக அறியப்படுவது படைப்பின் வெற்றியா அல்லது வாசகர்களின் சோம்பலா?
💥 *கலாப்ரியா* :
தாகூர் சொல்லுவார்; “தாமரையிலையின் மீதிருக்கும் நீர் முத்து, அது மிதக்கும் பிரம்மாண்டமான ஏரியை விட அழகாக இருக்கிறது….”
ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் வசீகரம். வசீகரிக்கிறவர்கள் பரவலாக அறியப்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
No comments:
Post a Comment