"ழ'கர உச்சரிப்பு வராத தமிழர்களுக்கான ஒரு பாடல்
"கழுவின பழம் அது
வழுவுது வழுவுது
வழுவின பழம் அது
நழுவுது நழுவுது
நழுவின பழம் அது
முழுகுது முழுகுது
முழுகின பழம் அது
அழுகுது அழுகுது!'
- பேராசிரியர் ம.லெ. தங்கப்பா
பால சாகித்ய அகடமி விருது பெற்ற ’சோளக் கொல்லை பொம்மை' நூலில் இருந்து.
No comments:
Post a Comment