சொல்லென்றும் மொழியென்றும்
பொருள் ஒன்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை...
ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே
உலகங்கள் நமையன்றி வேறேதுமில்லை..
(The untold word has no price
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் எவ்வளவு சிறந்த வைர வரிகள்)
-கண்ணதாசன் மகான்
No comments:
Post a Comment