Saturday, 29 April 2017

ஜெமோ

கேளாக்குரலைக் கேட்போம்
கட்டுரையிலிருந்து...

மக்களுக்கு பிடித்தானவை வளர வேண்டுமென்றால் இங்கே சினிமாவும் சாப்பாடும் அன்றி வேறெந்த விஷயமும் பேசப்பட முடியாது.சிலசமயம், மக்களுக்கு தேவையானவை அதே மக்களால் வெறுக்கப்படுவதாகவும் இருக்கக்கூடும்.ஜனநாயகத்தில் அவற்றை பேசுபவர்களை முக்கியமானவர்களாக கருத வேண்டும்.

   எப்போதுமே வெல்லும் தரப்பில் அல்ல,தோற்கும் தரப்பில் தான் அதிகமான நியாயங்கள் இருக்கும் என்பதை கருத்தில் கொள்வோம்.நாளைக்குரிய  விஷயங்கள், மிக்குறைவானவர்களாலயே பேசப்படும்.நாம் சற்றேனும் சிந்திப்பவர்கள் என்றால், பெரும்பான்மையினர் பேசுவதை அல்ல,குறைவானவர்களால் கவனிக்கப்பட்டதையே நாம் எடுத்துப் பேசுவோம்

-ஜெயமோகன்

No comments:

Post a Comment