காற்றில் வினோத நடனம் புரியும் இலைகளை கைவிரலால் பற்றினேன். ஒவ்வொரு முறையும் இலைதான் சிக்குகிறது நடனம் எங்கோ மறைந்துவிடுகிறது -தேவதச்சன்
No comments:
Post a Comment