Wednesday, 12 April 2017

மகுடேசுவரன்

காற்றின்
இன்னும் மீதமுள்ள
ஈரப் பதத்துக்கு
உழைப்பவனின் வியர்வையும்
காரணம்தானே?
-மகுடேசுவரன்

No comments:

Post a Comment