*இந்திய கம்யூனிச இயக்கத்தின் பெருமைமிகு வரலாறு :* 132
தோழர்களுக்கு காலை வணக்கம் !
23.7.1934 ல் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்ப்படுகிறது...
இது பற்றி அரசின் ஆவணங்கள் என்ன சொல்கிறது ?
கம்யூனிஸ்ட் கட்சி விரிந்த அளவில் சீரடைந்து வருகிறது..
பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிலாளர்களை, தங்கள் ஆதரவு தளத்தின் கீழ் கொண்டுவருகிறார்கள்...
தொழிலாளர் தலைமையின் கீழ் தொழிலாளர்-விவசாயிகள் அடங்கிய புரட்சிகரமான இயக்கம் அமைக்கிறார்கள்...
இந்த காரணங்களை அரசே சொல்லும் அளவிற்கு கட்சி விரிவடைந்தது என்று கர்வம் கொள்வதா ?
வளர்ந்து வரும் சூழலில் கட்சிக்கு தடையா என்று வேதனை அடைவதா ?
தோழர்களே..
17.10.1920 கட்சி துவங்கப்பட்டதில் இருந்து கட்சி நடைமுறையில் தடைசெய்யப்பட்ட ஒரு கட்சியாகவே இருந்து வந்திருக்கிறது...
எத்தனை சதி வழக்குகள்..
பெஷாவர் சதிவழக்கு துவங்கி..
மீரட் சதிவழக்கு வரை..
இதன் விசாரணைகள் - தண்டணைகள் - சிறைவாசம்...
இத்தனை தாக்குதல்களுக்கு மத்தியில் தான் செயல்பட்டு வந்துள்ளது..
ஆனால் தற்போது சட்டபூர்வமான தடை...
கட்சி என்ன செய்யப்போகிறது ?
நாளை..
ஸ்ரீதர்
திண்டுக்கல்
No comments:
Post a Comment