Friday, 16 September 2016

அண்ணா

இரண்டு திரைப்படங்கள் சென்சார் இல்லாமல் எடுக்க விட்டால்,அடுத்த இரண்டே மாதத்தில் தனித்தமிழ்நாடு வாங்கி விடுவேன் என்று கூறினார் பேரறிஞர் அண்ணா.அந்தளவிற்கு இளைஞர்களின் நாடி துடிப்பை அறிந்து வைத்திருந்தார் அவர்.
வெறுப்பு அரசியல் செய்யாமல்,விஞ்ஞானத்தை எதிர்க்காமல்,வாசிக்க அறிவுறுத்தினார் அவர்.

No comments:

Post a Comment