இரண்டு திரைப்படங்கள் சென்சார் இல்லாமல் எடுக்க விட்டால்,அடுத்த இரண்டே மாதத்தில் தனித்தமிழ்நாடு வாங்கி விடுவேன் என்று கூறினார் பேரறிஞர் அண்ணா.அந்தளவிற்கு இளைஞர்களின் நாடி துடிப்பை அறிந்து வைத்திருந்தார் அவர்.
வெறுப்பு அரசியல் செய்யாமல்,விஞ்ஞானத்தை எதிர்க்காமல்,வாசிக்க அறிவுறுத்தினார் அவர்.
No comments:
Post a Comment