நூலகத்தில் ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்தது: “நூலொன்று எடுத்து அதில் உன்னைக் கண்டுபிடி” (Take a book and discover your-self in it). “சொல்லப்பட வேண்டிய அறிவுரை இதற்கு நேர் மாற்றமானது.... ‘உன்னில் நூலைக் கண்டுபிடி’” என்றார் சூஃபி
No comments:
Post a Comment