Wednesday, 14 September 2016

பூமா ஈஸ்வரமூர்த்தி

செடியோடு
கிடக்கும் பூக்கள்
என்னதான் செய்துவிடப் போகிறது
கண்ணில் படுவதைத் தவிர.
-பூமா ஈஸ்வரமூர்த்தி

No comments:

Post a Comment