Wednesday, 28 September 2016

நெல்லை ஜெயந்தா

மனிதர்கள்
தம்மைத் தொலைத்துவிட்டு
இறைவனை
தேடுகிற இடம்
"கோயில்"!

*பள்ளிகள்
உயிர்த்தெழும்
பெற்றோர்கள்
அறையப்படுவார்கள்
பிள்ளைகள்
சிலுவை சுமப்பார்கள்

- நெல்லை ஜெயந்தா

No comments:

Post a Comment