எறும்பு
“செத்துப்போன வண்ணத்துப்பூச்சியை சுமந்தபடி எறும்புகள்...
பிணத்தைச் சுமக்கும் கவலையில்லை விருந்தைச் சுமக்கும் கர்வமும் இல்லை அவைகளுக்குள்..!”
- வசந்தகுமாரன் (மனிதன் என்பது புனைப்பெயர்)
No comments:
Post a Comment