Wednesday, 28 September 2016

எறும்பு

எறும்பு

“செத்துப்போன
வண்ணத்துப்பூச்சியை
சுமந்தபடி எறும்புகள்...

பிணத்தைச் சுமக்கும்
கவலையில்லை
விருந்தைச் சுமக்கும்
கர்வமும் இல்லை
அவைகளுக்குள்..!”

-          வசந்தகுமாரன்
(மனிதன் என்பது புனைப்பெயர்)

No comments:

Post a Comment