Sunday, 25 September 2016

கவிதை

இப்போதுதான் கிடைத்தது
ஜன்னல் சீட்.
உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா. வீடு இங்கேதான் இருக்கிறதாம். இதெல்லாம் ஒரு காரணமா ?

- முகுந்த் நாகராஜன்

No comments:

Post a Comment