கடற்கரையில் ஊற்று தோன்றியதும் கையில் கிடைத்தது
பிளாஸ்டிக் பை!
____ கவிஞர் நா. முத்துக்குமார்.
* வயற்காட்டு எலியே
உனக்கும் பெண்சிசுவா?
பின் ஏன் நெல்?
____ கவிஞர் நா முத்துக்குமார்
* நேற்றிரவு நல்ல மழை
நெடுஞ்சாலையைக் கடந்த தவளைகள்
நசுங்கியிருக்கின்றன
-நா.முத்துக்குமார்
* குடிச்சிட்டா ஏன் தரக்குறைவா நடந்துக்கிறாங்க?
*நல்லவன் குடிச்சா ஞானியாவான்
கெட்டவன் குடிச்சா பொறுக்கியாகிவிடுவான்
-ஜெயகாந்தன்
No comments:
Post a Comment