Thursday, 15 September 2016

படித்ததில் பிடித்தது

கடற்கரையில் ஊற்று தோன்றியதும் கையில் கிடைத்தது

பிளாஸ்டிக் பை!
____ கவிஞர் நா. முத்துக்குமார்.

* வயற்காட்டு எலியே
உனக்கும் பெண்சிசுவா?

பின் ஏன் நெல்?
____ கவிஞர் நா முத்துக்குமார்

* நேற்றிரவு நல்ல மழை
நெடுஞ்சாலையைக் கடந்த தவளைகள்
நசுங்கியிருக்கின்றன
-நா.முத்துக்குமார்

* குடிச்சிட்டா ஏன் தரக்குறைவா நடந்துக்கிறாங்க?
*நல்லவன் குடிச்சா ஞானியாவான்
கெட்டவன் குடிச்சா பொறுக்கியாகிவிடுவான்
-ஜெயகாந்தன்

No comments:

Post a Comment