Monday, 12 September 2016

லா.ச.ரா

பாஷைக்குள் ஒரு பரிபாஷை ஒளிந்து இருக்கிறது. பரிபாஷைதான் உண்மையான பாஷை. ஒரு புருவ உயர்த்துதல், ஒரு விரல் சொடுக்கு , ஒரு புன்னகை , கன்னத்தில் புரளும் கண்ணீர் துளிகள் , நாணத்தின் தலைகுனிவு - இவை பேசுவதை , மூச்சுவிடாமல் மணிக்கணக்காக கொட்டும் வார்த்தைகளால் சொல்ல இயலாது- லா ச ரா

No comments:

Post a Comment