நெருக்கம் இல்லாதவர்களுடன் இருக்கும்போது ஆயிரம் விஷயங்களை பயமின்றி பேசலாம். அது ஒரு சம்பிரதாயமான உறவு தானே .ஆனால் யாருடனாவது நெருக்கமான உறவை ஏற்பட்டால் அதன் பின் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் முக்கியத்துவம் பெறுகிறது. வார்த்தைகளுடன் விளையாட முடியாது. ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆழமான அர்த்தம் வந்து விடுகிறது. பேச்சுக்கிடையை நீண்ட மௌனம் வந்து புகுந்து விடும்
-ஓஷோ
No comments:
Post a Comment