கொள்கை அளவில் முடிவு எடுத்தல்ஒரு மரவட்டை ஆந்தையிடம் "எனக்கு இத்தனை கால்கள் இருப்பதால் எத்தனை பிரச்சனை" என்று நொந்து கொண்டதாம். உடனே ஆந்தை "நீ மாத்திரம் எளிதாகி விட்டால் நான்கு கால்கள் தான் இருக்கும். அப்போது உன் வலி பல மடங்கு குறைந்து விடும்" என்றது. உடனே மரவட்டை கேட்டது "நீ சொல்வது நல்ல யோசனையாக இருக்கிறது, அதற்கு நாம் எப்படி எலியாக மாற முடியும்"? அதற்கு ஆந்தை சொன்னது "எப்படி செயல்படுத்துவது என்பதை என்னிடம் கேட்காதே, கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பது தான் என்னுடைய பணி" என்றது. பல கொள்கை ரீதியான முடிவுகள் இவ்வாறு தான் இருக்கின்றன-படித்தது
No comments:
Post a Comment