Friday, 7 April 2023

தாகூர்


ரவீந்திரநாத் தாகூர் தனது கீதாஞ்சலி என்ற புத்தகத்திற்கு
நோபல் பரிசு பெற்றார். பெங்காலி மற்றும் இந்தி மொழிகளில் 20 ஆண்டுகளாக இருந்து வந்தது.யாரும் அதை பற்றி ஒருபோதும் அக்கறை காட்ட வில்லை. 

ஆனால் நோபல் பரிசு கிடைத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட போது உலகப் பெயர் பெற்ற மனிதராக ஆகிவிட்டார். கல்கத்தா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அளிக்க முன் வந்தது ஆனால் நீங்கள் எனக்கு டாக்டர் பட்டம் கொடுக்கவில்லை நோபல் பரிசுக்கு தான் டாக்டர் பட்டம் கொடுக்கிறீர்கள். மேலும் எனது அசல் புத்தகத்தை விட அதன் மொழிபெயர்ப்பு அழகானதாக இல்லை என்று எழுதி இருந்தார். மொழிபெயர்ப்பு வெகு தொலைவில் கேட்கின்ற எதிரொலி போன்றது. அசலில் உள்ள அழகு மொழிபெயர்ப்பில் இருக்காது

- படித்தது

No comments:

Post a Comment