Saturday, 15 April 2023

ஏதாவது ஒரு புதிரை வாசிக்கும் போது இதற்கான விடையை கண்டு பிடித்துவிடலாம் என தோன்றுகிறது,அது முடியாமற் போகையில் வேறு வேலையில்லை என விட்டு விடுகிறோம். இப்படித்தான் வாழ்க்கை நம்மை நம்பித் தேர்ந்தெடுக்கிறது நம் சோம்பலைக் கண்டு, சரிப்பட்டு வர மாட்டானென்று கை விட்டுப் போகிறது-கலாப்ரியா

No comments:

Post a Comment