Saturday, 22 April 2023

கோவிலுக்கு சென்று விட்டு இருட்டுல தனியா வந்து கொண்டிருக்கும் போது திடீர்னு ஒரு உருவம் எதிரில் வந்தால் பேயா இருக்குமோன்னு நம்ம மனசு ஒரு விநாடி பதறுமே தவிர,நாம கும்பிட்டுட்டு வந்த கடவுள்தான் நேர்ல வந்திருப்பார் என நினைக்காது.அவ்வளவுதான் கடவுள் நம்பிக்கை....!!~ ஜெயமோகன் ~

No comments:

Post a Comment