Wednesday, 19 April 2023

சு ரா


காலை வாரிவிடுவது, வீழ்ச்சி அடைந்துவிடுவது என்றெல்லாம் எதுவும் இல்லை. நாம் எவ்வாறோ அவ்வாறு நாம் இருந்துகொண்டிருக்க வேண்டும். முடிந்தவரையிலும் நமது எண்ண ஓட்டங்களையும் செயல்களையும் புற உலக இயக்கங்களையும் விழிப்போடு கணத்துக்குக் கணம் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். விமர்சனமின்றி, மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது திருத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமின்றிப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்.

- சு ரா கடிதங்கள்

No comments:

Post a Comment