Saturday, 10 February 2018

படித்த கவிதைகள்

அமர்வுக்கூடம் என்பது சௌகரியமாக உட்காருவதற்கான இடம் அல்ல. வந்திருக்கும் மானசீக விருந்தினருக்கு அந்த வீட்டில் இருப்பவர்கள் மேலை நாகரிகத்தை ஒழுகுபவர்கள் என்று காட்டுவதற்கான ஓர் அருங்காட்சியகம்.

-ஓரான் பாமுக்

இலைகள் மல்லாந்து
படுத்து வானம் பார்க்க...
தார்ச் சாலைகள் 
செஞ்சிவப்பில் குளிக்க...
தூசிகள் பேருந்துகளை
துரத்தாமல் ஓய்வெடுக்க...
கூடு அடையும் மகிழ்வோடு
பேருந்துகள்
ஒன்றையொன்று துரத்த...
அந்த உன்னத மாலைப்பொழுதில்
ஓர் அசிங்கப் பார்வையில்
என்னை கேவலப்படுத்திச்
செல்கிறான் அந்த மனிதன்..!”
  
-   வெண்ணிலா.

உன்னையே நீ அறிந்துகொள்;
ஆனால் யாரிடமும் சொல்லாதே!
-மணி

No comments:

Post a Comment