I💥: எப்போதும் இருக்கிறது பின்பக்கம் முன்பக்கத்திடம் சொல்ல முடியாத ஏதோ ஒன்று -தேவதேவன்
I💥: வெயில் தாளாது ஓடிச் சென்ற சாலை பெருமூச்செறிந்து நின்றது ஒரு மர நிழலில்' -தேவதேவன்
No comments:
Post a Comment