என்ன பேசும் நம்மைப்பற்றி எழவெடுத்த ஊரென்று பயந்து பயந்து எதுவுமே பேசாமல் போய்விடுகிற உன்னைப் பற்றி எல்லோரிடமும் பேசிக்கொண்டே இருக்கிறது நம் காதல் -யுகபாரதி
No comments:
Post a Comment