உன்னைப்போல் ஒருத்தி கடந்து செல்கிறாள்.
இம்முறை அந்த தவற்றைச் செய்ய மாட்டேன்.
நாயோன்.
💥: சாதாரண எளிய
மனிதர்களுக்கு நோயாளிகளாக
இருக்கக்கூட தகுதி இல்லை. அதற்குக்
கூட பணம் தேவைப்படுகிறது.
#ஞாநி #ஓபக்கங்கள்
💥: அடையாமல் இருப்பதால் தான் அதற்கு இலட்சியம் என்று பெயர்
💥: உறக்கத்தில் வருவதல்ல கனவு
உறக்கம் வருவது போல் காண்பதே
கனவு
💥: பிரார்த்தனை செய்யாமல் இருப்பதுவே
உண்மையான தரிசன நிறைவு
💥: காதல் என்பது மனிதனுக்கு மனிதன் வேறுபடுவதுபோலப்
பருவத்துக்குப் பருவம் மாறிக்
கொண்டேயிருக்கிறது
-p
[
💥: அறை என்பது படுக்க மட்டும்தான்
என்பது, மேன்ஷன்கள் தமக்குள் இயற்றிக்கொண்ட இலக்கணம்
-பிரபஞ்சன்
No comments:
Post a Comment