ஞாநி ஒருகட்டத்தில் தனது மனைவியுடனான கருத்து முரண்பாட்டால் சட்டப்படி பிரிந்தார். அது செய்தியல்ல.. அப்படி அவர்கள் பிரிந்த பிறகும் இருவரும் ஒரே வீட்டிலேயே வாழ்ந்தனர். இதைக் கேட்டபோது, பெரும் சிரிப்புடன் வேறொருவருடன் வாழுமளவு எங்க ரெண்டு பேருக்குமே வேற யாரையும் தெரியாதே என்றார்.
-கர்ணா
No comments:
Post a Comment