"தனி ஒருவனால் என்ன செய்திட முடியும்" என மூச்சு முட்டப் பேசிக்கொண்டு இருந்தார் ஒருவர்..
அதை கேட்டுக்கொண்டு இருந்தனர் பலர்.. தனியொருவன் வைத்துச் சென்ற மரத்தடியில்.!
விஜயகுமார் வேல்முருகன்
No comments:
Post a Comment