[09/01, 9:34 p.m.] SATHIS: சொன்னார்கள்.....
‘
கலைப் பார்வைக்கு அனுபவம் உள்ளாவதே கலை. அனுபவங்கள் கலைஞனின் ஆளுமையால் பாதிக்கப்படும்போது அந்த ஆளுமையின் தன்மைக்கேற்பத் தளமாற்றங்கள் நிகழ்கின்றன.
- ஷெல்லி
‘
கலைப்படைப்பு என்ற தகுதி பெறும் கதைகள், கட்டாயம் நமக்கும் புறஉலகுக்குமான உறவுநிலையில் மாற்றங்களை நிகழ்த்தியே தீரும்.
- பெல்ட்டியர்
‘
ஒரு நல்ல கதை தர்மத்தைச் சொல்லும்; ஒரு மகத்தான படைப்பு அதுவே தர்மமாக இருக்கும்.
- காஸ்டனேடா
‘
சராசரி வாழ்க்கையின் நுட்பங்களை வெளிப்படுத்துவதன் மூலம், வாழ்க்கை மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தல் எப்போதும் நல்ல எழுத்தின் அடையாளமாக இருக்கிறது.
- அசோகமித்திரன்
‘
தினசரி வாழ்க்கையின் யதார்த்தத்தைப் படைப்பில் பிரதிபலித்து அதன்மூலம் இன்னொரு மேன்மையான யதார்த்தத்தை உருவாக்கி வாழ்க்கை பற்றிய நம் பார்வையைக் கூர்மையாக்குவது கலை.
- எம்.கிருஷ்ணன் நாயர்
‘
வாழவேண்டும் என்ற உந்துதல் முடிவற்றது. அதை அழகாக்கிக் கொள்ளவும், அர்த்தமாக்கிக் கொள்ளவும் உதவுவதே கலை இலக்கியங்கள் எல்லாம்.
- மார்க்ரெட் அட்வுட்
[09/01, 9:59 p.m.] 💥TNPTF MANI💥: ஒரு பெண்ணை மட்டும் அழகாய் காட்டினால் சினிமா;
ஒவ்வொரு பெண்ணையும் அழகாய் காட்டினால் வாழ்க்கை!
[09/01, 10:00 p.m.] 💥TNPTF MANI💥: சினிமா தியேட்டரில் பாப்கார்ன் விற்பது எதனால்?
படம் நல்லா இல்லை என்பதை மறக்கடிக்க!
-எஸ்.ரா
No comments:
Post a Comment