2017 ல் வாசித்த புத்தகங்கள்
-மணி
*அ.முத்துலிங்கம் சிறுகதை தொகுப்பு
*காகங்கள்-சுந்தரராமசாமி (மறுவாசிப்பு)
*பின் தொடரும் நிழலின் குரல்-ஜெயமோகன்
*விஷ்ணுபுரம்-ஜெமோ
*மானாவாரிப்பூ-மேலாண்மை பொன்னுசாமி
*ஒரு சிறு இசை-வண்ணதாசன்
*கொற்றவை-ஜெயமோகன்
*சிந்தனை ஆயிரம்-2 ஜெயகாந்தன்
*ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்- ஜெயகாந்தன்(மறுவாசிப்பு)
*கழனியூரன்-கரிசல் காட்டு கதைகள்
*ஆத்மாநாமின் படைப்புகள்
*தெற்கிலிருந்து ஒரு சூரியன்
*இந்தியாவும் உலகமும்-பி.ஏ கிருஷ்ணன்
*360*,&சாத்தானை முத்தமிடும் கடவுள்- ஜி.கார்ல் மார்க்ஸ்
*புதுமைப்பித்தனும் கயிற்றரவும்
*விசும்பின் துளி-நாடன்
*கி.ரா கதைகள்&கட்டுரைகள்
*சுந்தரராமசாமி ஒரு கதைக்காரர்
*உலக நாடோடி கதைகள்-எஸ்.ஏ பெருமாள்
*வீடில்லா புத்தகங்கள்-எஸ்.ரா
*அப்துல் ரகுமான் கவிதை தொகுப்பு
*ததும்பி வழியும் மெளனம்
*இந்த விநாடி
*மலர்வனம்-ரூமி
*எது கல்வி-இரா.எட்வின்
*காற்றின் பாடல்-கலாப்ரியா
*மார்க்சியம் பெரியாரியம்-ஞானி
(வாசிப்பில்)
##குறிப்பு:
இவரை எல்லாம் வீட்ல ஒன்னும் சொல்ல மாட்டாங்க போல,இவருக்கெல்லாம் நேரம் கிடைக்குது நமக்கு அப்படியா என்று மட்டும் நினைச்சிடாதீங்க. பல இடையூறு மற்றும் பணிகளுக்கு இடையில்தான் வாசிப்பே. என்னையும்
சகித்துக்கொண்டு, வாசிப்பை ஊக்குவிக்கும் மனைவிக்கு நன்றி.
இன்னும் படிக்காத புத்தகங்களை படிக்க வேண்டும் என்பதே 2018ன் குறிக்கோள்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment