ஒரு சர்வாதிகாரி தனது படத்தை தபால் தலையாக அச்சடித்தார்.ஆனால் சரியாக விற்பனை ஆகவில்லை.ஏன் என அதிகாரியை விசாரித்தார்.
அவர் "தபால்தலையை கவர்களில் நன்றாக ஒட்டுவதில்லை என்றார்.ஏன் அப்படி?என்றார்
"பசையில் தவறில்லை.மக்கள் தவறான பக்கத்தில் எச்சில் துப்புகிறார்கள் என்றார்
-ஓஷோ
No comments:
Post a Comment