Saturday, 5 September 2026

இரவு மணி பத்துக்கு மேல் ஆகிவிட்டதால் தெருவில் நடமாட்டம் இல்லை.நிலவு பால் போல் காய்ந்து கொண்டிருந்தது.உடற்பிணியும் மனப்பிணியும் உள்ளவர்களைத் தவிர மற்ற எல்லாரும் உறங்கியாகிவிட்டது..~நாடகத்தின் முடிவு கதையின் துவக்கத்தில்-அசோகமித்திரன்

No comments:

Post a Comment