Tuesday, 10 February 2026

எல்லாத் துயரத்திற்கும் முன்பாக அதன் வேர்க் கிழங்காக ஓர் இன்பம் ஒளிந்திருக்கும். துயரங்கள் காலத்தின் வெளிச்சத்தில் கருகி வீழ்பவை. வேர்க் கிழங்குகள் ஒருபோதும் அழிவதில்லை. மண்ணுக்குக் கீழே அவை உறங்கிக்கொண்டே இருக்கின்றன. -திருச்செந்தாழை

No comments:

Post a Comment