கோலப்பொடி
Thursday, 7 May 2026
'தேவாலயத்தில் பிரார்த்தனை செய்வதற்கும் சிறைக் கூடத்தில் பிரார்த்தனை செய்வதற்கும் என்ன வித்தியாசம்?' என்று ஒருவர் பாதிரியாரிடம் கேட்டார்.எதுவுமில்லை. அங்குள்ளவர்கள் தண்டனை பெற்று விட்ட குற்றவாளிகள், ' என்று பதிலளித்தார் பாதிரியார்.-ரா.கி.ரங்கராஜன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment