Wednesday, 29 April 2026

அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் போன் கண்டுபிடித்த போது ஒரு விழாவின் சொன்னது..பேசும் யந்திரத்தை நான் ஒன்றும் கண்டுபிடித்து விடவில்லை... அதைக் கடவுளே கண்டுபிடித்து விட்டார். நான் கண்டுபிடித்தது என்னவென்றால் பேசும்போது பாதியில் நிறுத்திவிடக் கூடிய ஒரு யந்திரத்தை.... அவ்வளவுதான்."

No comments:

Post a Comment