Saturday, 8 August 2026

கவலை என்பது ஒருஆடுகுதிரை மாதிரிதான்.இருக்கும் இடத்திலேயே நம்மை உட்கார வைத்துவிட்டு எங்கேயோ நம்மை அழைத்துச் செல்வதைப் போன்ற போலியான எண்ணத்தை உருவாக்கிவிடும்.அதில் ஆடி ஆடி நம் நேரத்தை வீணாக்குகிறோம்-சுகபோதானந்தா

No comments:

Post a Comment