Sunday, 14 June 2026

தோட்டத்திற்கு வெளியேஎங்கோ பூத்திருக்கும்ஒற்றைப் பூவின் மணம்எப்போதாவதுஜன்னல் வழியேஉள்ளே நுழைகிறதுஅந்த மணம்ஒரு நபரைக் குறிப்பதில்லைஒரு வாழ்வை உணர்த்துகிறது - வண்ணதாசன்

No comments:

Post a Comment