மனிதர்கள் அனைவரும் கைவிடப்பட்டவர்கள். நம்மையுமறியாமல் நாம் இந்தப் பிரபஞ்சத்தில் தூக்கி எறியப்பட்டு இருக்கிறோம். நாம் அனைவரும் வாழ்க்கை மேடைக்கு தரதரவென்று இழுத்து வரப்பட்டிருக்கும் நடிகர்கள். நமக்கு நம்முடைய வசனங்கள் பற்றிய அறிதல்கள் இல்லை. நமக்காக அந்த வசனத்தை யாரும் எழுதவுமில்லை; சொல்லிக் கொடுப்பதற்கும் ஆள் இல்லை. நம் வசனங்களை நாமே பேசி நம்முடைய வாழ்க்கையை நாம்தான் அமைத்துக்கொள்ள வேண்டும்.அர்த்தங்கள் அற்ற ஓர் உலகில் மனிதன் அந்நியனாகவே வாழ்கிறான். ஜீன்-பால் சார்த்ரே.
No comments:
Post a Comment