Saturday, 6 September 2025

முப்பது கம்பெனிகளும் இரண்டு வெளிநாட்டு வங்கிகளும் இருக்கும் அந்தப் பெரிய கட்டிடத்தை தன் மகனுக்கு அறிமுகப்படுத்தினாள் அந்த சித்தாள், 'நாங்கள் கட்டியது' என்று சொல்லி.-முகுந்த் நாகராஜன்

No comments:

Post a Comment