Tuesday, 15 July 2025

பறவைகள் தூங்கும்போது நம்மைப்போலவே அவற்றின் மூளையின் இரண்டு அரைக்கோளங்களும் தூக்கத்தில் ஆழ்ந்து விடுகின்றன. ஆனால், வரிசையாக அமர்ந்து தூங்கும் பறவைகளில் இரண்டு விளிம்புகளிலும் அமர்ந்திருக்கும் பறவைகள் தமது ஒற்றை அரைக்கோளத்தை மட்டுமே தூங்குவதற்கு பயன்படுத்துகின்றன. இப்படி காவல் காக்கும் பறவைகளுடைய உடலின் ஒரு பகுதி, விழிப்போடு செயல்பத் தயாராக இருக்கும். இது ஆபத்தை உடனடியாக உணர்ந்து தன் கூட்டத்தைக் காக்க உதவுகிறது. இப்படி விளிம்பில் அமரும் பறவைகள் விழித்திருக்கும் தமது இன்னொரு அரைக்கோள மூளைக்கு ஓய்வுகொடுக்க 180 பாகை திரும்பியபடி அதுவரையிலும் விழித்திருந்த மூளைக்கும் உடல் பாகங்களுக்கும் ஓய்வு கொடுக்கின்றன.- Why we sleep நூலிலிருந்து.

No comments:

Post a Comment