தலைமுடிக்கும் தாடிக்கும் இடையே பதினைந்து வருட வித்தியாசம் இருப்பினும், தலைமுடிக்கு முன்பே தாடி நரைப்பது ஏன்?
முடியைக் கருமையாக வைத்திருப்பது இரண்டு பிக்மென்ட்டுகள். கறுப்பு மற்றும் மஞ்சள் (அல்லது க்ரே மற்றும் சிவப்பு). இவை வற்ற ஆரம்பித்தவுடன் நரை துவங்குகிறது.
விஞ்ஞானப்படி,முதலில் காதோரமாக நரைக்கும். அடுத்து, தலையின் மற்ற பகுதிகள். பிறகே தாடி, உடல்முடி எல்லாம்!
தலைமுடி போல தாடி அடர்த்தியாக இல்லாததால், சீக்கிரம் நரைத்தது போல் தோன்றும். இது பிரமையே! அல்லது, சம்பந்தப்பட்டவர் தலைக்கு மட்டும் டைதடவிக் கொண்டிருக்கலாம்!
-ஹாய் மதன்
No comments:
Post a Comment