மனித உடல் மிக மோசமான ஒரு கோட்டை அல்லவா? வெளியே தெரியாம, அதுக்குள்ள இருக்கிற ஆன்மாவைப் பற்றி யாவருக்கும் எதுவும் தெரியாது. ஆனா, கண்களை நான் ஆன்மாவின் ஜன்னல்னு நம்புறேன்.உங்க கண்கள் ல எனக்குத் தெரியறது அழகிய ஒரு ஆன்மாதான்.அதை நான் என் உயிருக்கு மேலாக விரும்புகிறேன்
-பஷீர்
No comments:
Post a Comment