Tuesday 20 December 2022

திருச்செந்தாழை


பின் திரும்பியே வராத பிள்ளையின் அம்மாவிற்கு அவ்வப்போது காணநேரிடும் பைத்தியக்காரர்களின் பிளாட்பார மரணங்கள் பின்னிரவு நெடுங்காய்ச்சலை பரிசளிக்கின்றன.

 -பா.திருச்செந்தாழை

No comments:

Post a Comment