எதையோ இழந்ததிலிருந்து நம்மை மீட்டெடுக்க எதையோ நாம் வரித்துக்கொள்கிறோம். பின்பு அதுவும் ஒரு யட்சியாகி நம்மை ஆட்கொள்கிறது. அங்கிருந்து வெளியேறுதல் இயலாத ஒரு காலத்தை அடைந்தபின் அதிலிருந்து மீட்டெடுக்க இன்னொரு மயக்கி தேவைப்படுகிறது.
வாழ்வென்பது மயக்கிகளிலிருந்து மயக்கிகளால் மயக்கிகளை நோக்கி நகரும் பெரும் இயக்கம்
-லதாமகன்
No comments:
Post a Comment