நாளை என்ற கனவின் தொடுவானத்திற்கு எல்லையே கிடையாது. இனி எல்லாம் நலமாகும் என எளிய கற்பனைதான் எத்தனை ஆசுவாசமாக இருக்கிறது. நாளை நம் வெற்றிகளை நாம் எதிரிகளிடமும் துரோகிகளிடமும் பகிர்ந்து அவர்களை மிரளச் செய்யப்போகிறோம் என்ற கற்பனையைப்போல உத்வேகம் கொடுக்கும் ஒன்றில்லை.
-லதாமகன்
No comments:
Post a Comment